இவ்வுலகிற்கு ஓளி கொடுத்தவர்.

இன்று, இவ்வுலகிற்கு ஓளி கொடுத்தவரும்,
விஞ்ஞானியும்,அறிவியலாளரும்,தொழில் அதிபருமான “தோமஸ் அல்வா எடிசன் “அவர்களின் 174 வது ஜனன தினம்.ஐக்கிய அமெரிக்காவில் மிலானில் ஒஹியோ என்ற நகரத்தில் 11.02.1847 இல் பிறந்தார் எடிசன்.
ஒளிவிளக்கு (பல்ப்),ஒலி வரைவி (ரெக்கோர்டிங் கருவி),திரைப்படக்கருவி போன்ற வற்றை கண்டு பிடித்த பெருமைக்குரியவர்.தனது 84 வயதில் 18.10.1931 இல் அமரரானார். பள்ளியில் கல்வி கற்கும் போது ஒன்றுக்கும் உதவாதவன் என ஆசிரியர்களால் தூற்றப்பட்ட எடிசன்,இன்று தனது ஆற்றல் மிகுந்த கண்டுபிடிப்புகளால் போற்றப்படுகின்றார்.
ஆக்கம் எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.