Month: January 2021

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களின் 41 வது நினைவஞ்சலி தினம் இன்றாகும்… செய்தி விக்னேஸ்வரன்
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வண்டியின்அச்சாணிகழட்டிவிட்டால்வண்டிகவிழும்…அதுபோன்றுமொழிக்குஆணியாகஇருக்கும்இலக்கணத்தைநீக்கிவிட்டால்மொழிசிதைந்துபோகும்…முத்தமிழைமனதில்பூட்டுங்கள்!முரிந்துவிடாமல்கைகளில்தமிழேந்திஆடுங்கள்!என்பார்பாவேந்தர்இலக்கியம்செழுமைபெறகவிஞர்கள்மொழியைக்கையாள்வதில்மிகுந்தகவனம்வேண்டும்.. (அந்நாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கே!இந்நாளிற்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுதுக்குஎழுத்துஇனிப்பேற்றிகவிதைதோறும்தென்னாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்தநாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்அறிஞர்வாழ்க!!!)(பா.தா.கவிதைகள்பக்கம்311) அறிஞன்/பேரரறிஞன்மூதறிஞன்என்றுமூவகைப்படுத்துகிறார்.முத்தமிழ்போன்றுநுட்பமானபிரிவாகவரிசைப்படுத்திதமிழறிஞர்களைபெருமைப்படுத்துகிறார்புரட்சிக்கவிஞர். தமிழியக்கநூலில் ..(அறிவிப்புபலகைஎல்லாம்அருந்தமிழ்ஆக்குவதே…..……………………..பேச்சாலும்பாட்டாலும்கூத்தாலும்பிறர்உவக்கஓச்சுகவேமணிமுரசு!வீதியெல்லாம்வரிசையுறஉலவாநிற்பீர்!ஏச்சாலும்எதிர்ப்பாலும்வருகின்றஇன்னலுக்குள்இன்பவெள்ளம்பாய்ச்சாதோபொதுத்தொண்டு?பருகவாரீர்)…(தமிழியக்கம்பக்கம்197)தமிழரின்அனைத்துஅடையாளங்களையும்முதன்னமைப்படுத்துங்கள்…வளரும்தலைமுறைவலிமையானமனம்பெறும்…????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனை சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில்...
மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி...
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியிலுள்ளடிரான்ஸ்பார்மரில் மின்சார உபகரணங்கள் பழுது ஏற்பட்டு உள்ளதால் அதை சரி செய்வதற்காக(30-01-2021) சனிக்கிழமை காலை...
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த...