ஓர்மக்கள் உலகோர் என்னும் ஒருமையுணர் வெழுமேயானால்,போர்க்கருவி அனைத்தும் பண்டைப்பொருட்காட்சி யகமே நாடும்; பார்முழுதும் பகைமை என்னும்பாழுணர்வு மறையு மானால், ஊர்ந்தழிக்கும் கருவி எல்லாம்உலைக்களத்தில்...
Month: January 2021
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*?️♦️?️♦️?️♦️?️♦️என்னசெய்வது?இன்றையஇளையதலைமுறையினரிடம்எழுந்து நிற்கும்கேள்வி..நேரத்தைவீணடிப்பதும்திறமையைவளர்த்துக்கொள்ளாதகாரணமேஅனைத்திற்கும்காரணம்.தாய்மார்களே!ஆசிரியர்களே!பெரியோர்களேஇளம்தலைமுறையினரிடம்தன்னம்பிக்கைமட்டுமேபேசுங்கள்.திருக்குறளைவிடதன்னம்பிக்கைபேசும்ஒருநூல்உலகில்கிடையாது..(எண்ணியஎண்ணியாங்குஎய்துவர்குறள்666எண்ணித்துணிககருமம்குறள்467)தன்னம்பிக்கையைஇதைவிடயாரும்சொல்லிவிடமுடியாது.?மக்கள்பிறப்பில்நால்வகைஉண்டுஎன்பதைஉலகம்கிழியக்கத்துகின்றார்கள்அரசர்களின்மிரட்டல்சாதிமதங்களால்இலட்சக்கணக்கானதலைகள்மண்ணில்உருண்டிருக்கின்றன.எதையும்பொருட்படுத்தாமல்பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்என்றுதுணிவாகஎழுதினார்?இலக்கியத்திற்கும்நீதிமொழிஇலக்கியத்திற்கும்நுட்பமானவேறுபாடுஉண்டு..உணர்ச்சியைபாடுபொருளாய்அறிவைஊடுபொருளாய்வைப்பதுசெவ்வியல்இலக்கியம்அறிவைமுன்னிறுத்திஅறம்பாடுவதுநீதிநூல்இலக்கியம்இரண்டுஉத்தியையும்கையாண்டுநூல்கள்படைத்தார்பாவேந்தர்பாரதிதாசன் இளையார்?ஆத்திச்சூடிபாடிஅவ்வையார்பெருமாட்டிகளைபெருமைப்படுத்தினார்..(தோல்வியில்முயற்சிசெய்..)என்றுதன்னம்பிக்கைகீதம்பாடினார்..? (44வதுஆத்திச்சூடியில்(துவைத்துஉடுத்து)என்பார்..உடுக்கைஎன்றசொல்மிகஆழமானதுஉடுத்தல்என்பதுஆடையையும்சேர்த்துகுறிக்கும்.உடை(ஆடை)என்றநாகரீகம்காலத்திற்குஏற்பமாறும்!உடுத்தல்என்றபண்பாடுமாறவேமாறாது..மாறும்ஆடைநாகரிகத்தைசொல்லாமல்உடுத்தல்என்றமாறாதபண்பாட்டுஉவமையைப்பயன்படுத்தினார்வள்ளுவனின்சொல்லையும்அவ்வையின்அறத்தையும்சுருங்கச்சொல்லிவிளங்கவைத்தல்என்றநன்னூல்சூத்திரஉத்தியையும்நினைவூட்டிப்பாடியவர்பாவேந்தர்அல்லவா?? (பண்டுவந்தசெழும்பொருளே!பார்அடர்ந்தஇருட்கடலில்படிந்தமக்கள்கண்டுவந்ததிருவிளக்கே!களிப்பருளும்செந்தமிழே!அன்பேவாழ்வில்)என்றுசெந்தமிழ்நுட்பமானவளமுடையதுஎன்கிறார்.(தமிழியக்கம்பக்கம்195)??️??️??️??️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
வரும் 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது...
முடிவுரை எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சட்டம் தயாரிக்கப்படுகிறது, ஆனால் ஒருவருக்கு காயம் ஏற்படுவதை தவறாகப் பயன்படுத்த முடியாது. இன்று, ஒரு நபரை தவறான வழக்கில்...
முதலமைச்சர் பழனிசாமி பேச்சு. ஊழல் குற்றச்சாட்டு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி...
மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு. வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள்...
ஸ்பெயின்யில் கடும் பனி பொலிவு பிலோமினாவில் ஏற்பட்ட கடும் புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் பனி பொலிவு நிலவி...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற் படையினர் எட்டு மீனர்வகளை கைது செய்தனர். அவர்கள் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினர் இதனால்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று இரண்டு மணி வரை 300 கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பேனர்களுடன் ஆர்ப்பாட்டம் ரஜினி அரசியலுக்கு வரக்கோரி...
ஏழு மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இலங்கையின் மேல் சுழற்சி வளிமண்டல அழுத்தம் காரணமாக தமிழகத்தில் கனமழை...
