72-வது குடியரசு தினம் !

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகத்தில் 72-வது குடியரசு தினம் l ஊராட்சி அலுவலர் பொற்கொடி, அவர்களின் தலைமையில் கொடி ஏற்றி 72-வது குடியரசு திருநாளை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பொழிச்சலூர் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்,

Leave a Reply

Your email address will not be published.