Day: January 26, 2021

உலகளவில் இதுவரை கொரோனா தொற்று எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, மலேஷியா போன்ற இடங்களிலும் தொற்று அதிகரித்து கொண்டே உள்ளது....
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நல்லதம்பி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழாகோயில் நிர்வாக தலைவர்ராமானுஜம்...
திருப்பூர் மாவட்டம் A பெரியபாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள நல்ல கட்டி பாளையத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில்72 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது....
 நம்ம நாட்டு மருந்து…! (14) எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே! இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான...
Cr.PC இல் குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இழப்பீடுகளை நீதிமன்றங்களின் பரிந்துரையின் பேரில் சட்ட சேவை அதிகாரிகள் வழங்க வேண்டும்.இழப்பீடு...
25. மதவெறி மாற வேண்டும் மதங்களுக்குள் ஒருமைப் பாடு மலராத போது, மண்ணில் மதங்களினால் ஒருமைப் பாடு மலருமெனல் வெறும்கூப் பாடு மதநெறிகள்...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வள்ளுவனின்குறள்கொள்கையோடும்இலக்கோடும்இயற்றினாரோஅந்தநோக்கம்சிதையாமல்உரைகாண்பதேஉரைதருவோர்நோக்கமாகஇருக்கவேண்டும் ..பசிக்கும்மனிதன்மேல்தெளிக்கும்பன்னீராகஇருக்கும்உரையைவிடநெருப்புப்பசிநீக்கும்நீராகாரஉரைநிறைவுதரவேண்டும்..பாவேந்தர்திருக்குறள்உரையும்நீராகாரம்போன்றுவளரும்தலைமுறைக்குநன்மைதருவதாகும் …அதிகாரம்மிக்கஅரசைஆளுபவன்கையில்இருக்கும்செங்கோலாகஇருப்பதைவிடவீட்டைத்தூய்மையாக்கும்ஒட்டடைக்கோலாகஉரைகள்இருக்கவேண்டும் ..?சமுதாயமாற்றம்சமுதாயஎழுச்சிசமுதாயப்பாதுகாப்புஎன்பனவேவள்ளுவரின்கொள்கை.சொல்லுக்குஇல்லாதபொருளைக்கூறக்கூடாது.பொருள்சமுதாயத்தைசீர்த்திருத்தவேண்டும்.?(வித்திப்பிழைக்கும்உழவனும்வேந்தனும்நாடவைத்தும்ஒத்துப்பிழைக்கவழிகாட்டிவள்ளுவன்ஓதியநூல்எத்துப்பழுத்தவர்ஏமாற்றும்ஆரியர்நான்மறைபோல்அத்திப்பழமன்றுதித்திக்கும்முப்பழம்ஆம்படிக்கே !)என்றுகுறளின்குறிக்கோளைச்சுட்டிக்காட்டியுள்ளார் !!(வள்ளுவர்வழங்கியமுத்துக்கள்தலைப்பில்பா.தா.கவிதைகள்பக்கம்260)?வள்ளுவனின்வாழ்வின்நோக்கமும்குறிக்கோளும்இனநலமும்மொழிநலமும்இவையேபாவேந்தரின்பாடுபொருளானது..?தமிழனுக்குக்களம்அமைந்துவிட்டது!காளையேஎழுக !சூழ்ச்சியைவீழ்த்தஅறிவைப்பெருக்கபாதுக்காப்புபெட்டியானபோர்க்கருவியேபுரட்சிக்கவிஞரின்படைப்புகள் …உலகம்வேகமாகமுன்னேறிக்கொண்டுஇருக்கிறது.அதுநமக்காககாத்துக்கொண்டிருக்காது..நாம்தோற்றாலும்சமுதாயம்வெற்றிபெறவேண்டும்.அதுதான்சமுதாயப்பற்றாளனுக்குகிடைக்ககூடியவெகுமதியாகும்..ஒருவன்வாழ்நாளில்புகழ்பெறவேண்டுமெனில்குறள்கற்றால்குன்றமெனஉயரலாம் …முப்பாலைக்கற்றுமூதறிவுபெற்றுமுத்தமிழால்வாழ்வதேதமிழனின்பெரும்பேராகும் ..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வடக்கு...
திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பஞ்சாயத்து 108 வீட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திகளுக்காக...
4ம் பாவமும் சுக அமைப்பும் 4 ஆம் பாவம் மட்டுமே சுகத்தை அடிப்படையாக கொண்டது.  4ஆம் பாவத்தில் புதன் பலமாக இருந்தால் அவரின்...