காவல் துறை பொங்கல் கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைபொங்கல் திருநாள் நேற்று திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் D-3 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்
சரவணன் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி A/C லக்ஷ்மணன் அவர்கள் E-2 ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் C. சார்லஸ் அவர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் திருவல்லிக்கேணி D-3 ஐஸ் ஹவுஸ் காவலர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை கொண்டாடினர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.