பாவேந்தரும் தமிழும்-தொடர்-2

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*

இலட்சியவாதிகளின்
வாழ்க்கைஒருநாள்
போட்டிஅல்ல!வெற்றி
தோல்விகளை
அறிந்துகொள்ள!
நல்லகொள்கைகள்
மனதில்ஊடுறுவ
பலகாலம்பிடிக்கும்.
நல்லகவிதைகள்
இந்தமண்ணில்
விதைக்கப்படவேண்டும்
புரட்சிப்பாடல்எழுதும்
மனிதன்முதலில்
தாங்கவேண்டியகுணம்
அவமானம்.பல
அவமானங்களைத்
தாங்கியேவளர்ந்தேன்…
நமது
எண்ணமெல்லாம்
நமதுதமிழர்
முன்னேற்றம்மட்டுமே!
ஆக்கமும்ஊக்கமும்
பெறதிருக்குறளை
தினமும்படியுங்கள்
என்கிறார்பாவேந்தர்.

(தொடங்குகபணியைத்
தொடங்குகஅறத்தை
கடலிலும்வானிலும்
கவினுறுநிலத்திலும்
வாழுமுயிர்அனைத்தும்
மக்கள்கூட்டமும்
வாழுமாறுஅன்பு
மணிக்குடையின்கீழ்
உலகினைஆண்டார்
உயர்வுறநம்மவர்)
(பாவேந்தர்)
(அறம்செய்கதலைப்பில்
பக்கம்238)?

?இயற்கைபலவகை
நன்மைகளைச்
செய்கிறது..
இயற்கையாகஉருவான
தொல்குடிதமிழனுக்கு
செம்மொழிதான்
நிலையானஅடையாளம்
மொழியும்உயிரும்
ஒன்று.
தமிழர்கள்தம்
இனத்தைத்தாழ்வாகக்
கருதக்காரணம்
தமதுஇனவரலாறு
அறியாமையேகாரணம்
!?✳️
மண்ணைஇழந்த
வரலாறுகள்
மொழியுரிமை
வாழ்வுரிமைஇழந்த
வரலாறுகள்இளைய
சமுதாயத்திற்கு
தெரியப்படுத்த
வேண்டும்..
எதைமீட்டுள்ளோம்?
எதைமீட்கவேண்டும்?
என்றவரலாறுகள்
தமிழரின்தமிழின்
தொலைநோக்குச்
சிந்தனைகளையும்
இன்றையதலை
முறைக்குஎடுத்துச்
சொல்லவேண்டும்..?

?விழிப்பூட்டவும்
நினைவூட்டவும்
எழுச்சியூட்டவும்
தமிழகப்பெரு
விழாக்கள்நடத்தப்பட
வேண்டும்.
தொன்மைஆய்வுகள்
பண்பாடுநாகரீகம்
பற்றியசொல்லாய்வுகள்
நடைபெறவேண்டும்.
தற்காலத்தில்
ஆதிச்சநல்லூர்கீழடி
ஆய்வுகள்தமிழனின்
தொன்மையை
இருட்டடிப்புச்
செய்தாலும்தமிழ்ச்
சூரியனின்வெளிச்சம்
உண்மையைஉலகுக்குச்
சொல்லியது.?

?மொழியின்வழிதான்
இனம்.இனத்தின்வழிதான்நாடு.
நாட்டின்வழிதான்
அனைத்து
வளர்ச்சிகளும்..
ஒருநாடுஉயிரோடு
இயங்கமாநிலத்தின்
செயல்கள்தான்
ஆணிவேர்…
பாதுகாப்பு
பொருளாதாரம்
வெளிஉறவுகள்/கல்வி
கலைகள்/போன்ற
அனைத்து
உரிமைகளும்
மாநிலங்களுக்கு
அதிகாரம்இருந்தால்
தான்உண்மையான
கூட்டாட்சித்தத்துவம்.
இல்லையேல்மக்கள்
அனைவரும்மத்திய?
அரசின்அடிமைகள்தான்

(அமுதென்றுபாடுவோம்அதை_
நன்றுபோற்றுவோம்!!அறிவென்றுசொல்லடாதமிழை!நமதென்றுநாட்டடா
நந்தமிழ்ப்பொன்னாடு!
நரிகளுக்குஇங்கு
வேலைஇல்லை!
சமைக்கின்ற
கலையெல்லாம்தமிழ்
தந்தபணியெலாம்
தலையென்றுசாற்றடா
உலகில்!
ஊதடாநற்றமிழர்
ஒன்றென்றுநாடெலாம்)
(கூதிர்விழாதலைப்பில்
பக்கம்567)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.