அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது. அதிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய உருமாறிய கொரோனாவும் தற்போது பரவி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.