24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா..

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,415-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,474-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,06,644-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6,297- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.