திண்டுக்கல்: புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் அவர்களின் ஆலோசனைப்படி (புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக) இன்று 3/12/2020 மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது

R.ரமேஷ்
கொடைக்கானல் செய்தியாளர்
தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.